உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கட்டட கழிவு நெடுஞ்சாலைத் துறை அகற்றம்

கட்டட கழிவு நெடுஞ்சாலைத் துறை அகற்றம்

காஞ்சிபுரம் காமராஜர் வீதியில், ஆக்கிரமிப்பு இடிக்கப்பட்டு, சாலையோரம் குவிக்கப்பட்டிருந்த கட்டட கழிவுகள் அகற்றப்படாமல் இருந்தன.இதுகுறித்த செய்தி நம் நாளிதழில் படத்துடன் வெளியானதையடுத்து, நெடுஞ்சாலைத் துறையினர், லாரி வாயிலாக கட்டட கழிவுகளை நேற்று அகற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !