உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பயனாளிகளுக்கு காய்கறி விதை தொகுப்பு வழங்கல்

பயனாளிகளுக்கு காய்கறி விதை தொகுப்பு வழங்கல்

உத்திரமேரூர்:சாலவாக்கத்தில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் திட்டத்தின் கீழ், 73 பயனாளிகளுக்கு காய்கறி, பழ, விதைத்தொகுப்பு வழங்கப்பட்டது.சாலவாக்கம் கிராமத்தில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் திட்ட துவக்க விழா நேற்று முன்தினம் நடந்தது. சாலவாக்கம் ஊராட்சி தலைவர் சத்யா தலைமை வகித்தார்.உத்திரமேரூர் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் பங்கேற்று, பயனாளிகளுக்கு காய்கறி, பழச்செடி விதைத்தொகுப்புகளை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை