மேலும் செய்திகள்
பனிமூட்டம் தொடரும்: வானிலை மையம் தகவல்
03-Feb-2025
சென்னை,சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை: தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலையே காணப்படும். இது பிப்., 17 வரை தொடரக்கூடும். தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் இன்றும் காலை வேளை பனிமூட்டம் தொடரும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று, வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
03-Feb-2025