மேலும் செய்திகள்
பெரியாண்டவர் உற்சவருக்கு நாளை கும்பாபிஷேகம்
15-Jun-2025
காஞ்சிபுரம்:கோவிந்தவாடி தட்சிணாமூர்த்தி கோவில் கும்பாபிஷேக விழா, விமரிசையாக துவங்கியது.காஞ்சிபுரம் அடுத்த, கோவிந்தவாடி கிராமத்தில், அகிலாண்டேஸ்வரி சமேத கைலாசநாதர் மற்றும் தட்சிணாமூர்த்தி கோவில் கும்பாபிஷேக துவக்க விழா நேற்று வெகு விமரிசையாக நடந்தது.நேற்று, காலை 9:00 மணிக்கு மங்கள இசையுடன் கணபதி ஹோமம். அதை தொடர்ந்து, லட்சுமி ஹோமம், நவகிரஹ ஹோமங்கள் நடந்தன.அதை தொடர்ந்து, பிற்பகல் 12:30 மணி அளவில், யாக சாலை கலசப் புறப்பாடும், 12:45 மணி அளவில், நிர்தண விநாயகருக்கு புனித நீரை ஊற்றி மஹா அபிஷேகம் நடந்தது. இதில், கிராம மக்கள் மற்றும் உபயதாரர்கள் பங்கேற்றனர்.இன்று, காலை 9:00 மணி அளவில் சாந்தி ஹோமம் திசா ஹோமம் மற்றும் மாலை விநாயகர் வழிபாடு நடைபெற உள்ளன. நாளை காலை கலச பூஜை மற்றும் மாலை முதல் கால யாக சாலை பூஜை நடைபெற உள்ளது.
15-Jun-2025