மேலும் செய்திகள்
அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு
07-Jan-2025
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அருகே உள்ள இலுப்பப்பட்டு காலனி சுடுகாடு அருகே, 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக, பொன்னேரிக்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.இதையடுத்து, சிட்டியம்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் சங்கர் என்பவர், இதுகுறித்து, பொன்னேரிக்கரை போலீசாரிடம் புகார் அளித்தார். சடலத்தை கைப்பற்றிய போலீசார், இறந்தவர் யார் என, விசாரித்து வருகின்றனர்.
07-Jan-2025