மேலும் செய்திகள்
வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசை
9 hour(s) ago
தண்டலத்தில் பயனாளிகளுக்கு பழச்செடிகள் வழங்கல்
9 hour(s) ago
காஞ்சிபுரம் : காஞ்சி இலக்கிய வட்டம் சார்பில், நிலங்கொத்திப்பறவை, பாரதி பெயரல்ல கவிதை, கனவு வெளி ஆகிய மூன்று நுால்கள் வெளியீட்டு விழா நேற்று நடந்தது.காஞ்சிபுரம் பார் அசோசியேஷன் தலைவர் வழக்கறிஞர் அரிதாஸ், அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டியக்க மாநில துணை தலைவர் காஞ்சி எழிலன், செய்யாறு அரசு கலை கல்லுாரி விலங்கியல் துறை முனைவர் புகழ்வேந்தன் ஆகியோர் நுாலை வெளியிட்டனர்.
9 hour(s) ago
9 hour(s) ago