வாசகர்கள் கருத்துகள் ( 7 )
வெள்ளையன் எழுதிய சட்டம் ஒழுங்கு முறையின் பயன் இது தான்.. குற்றம் நடந்த பிறகு மக்கள் காசில் தேடும் பணி... நல்லா சாப்பிடுங்க...
சூப்பர்... சட்டம் ஒழுங்கு... மாடல் ஆட்சி... நம்பர் ஒன்னு...!
ரவுடியென்றும் பிரபல ரவுடியென்றும் பட்டங்களுடன் ஒருவன் பொதுவெளியில் சுதந்திரமாக நடமாடிக்கொண்டுள்ளான் என்றால் காவல்துறையின் செயல்பாடு எப்படியென்று சொல்லத்தேவையில்லை. அரசியல்வியாதிகளின் பேராதரவு நிச்சயம் இருக்கும். காவல்துறை செய்யவேண்டிய வேலையே வேறு ஒரு கும்பல் செய்துள்ளது. இதை ஏன் தனிப்படை அமைத்து தேடி மீதமுள்ள நேரத்தையும் வீணடிக்கவேண்டும். ஜோலிமுடிஜது என கணக்கை முடிக்கவேண்டியதுதானே
சட்டம் ஒழுங்கு என்னோட நேரடி கண்காணிப்புல சிரிக்குது
ஹிந்தியை திணிப்பதாக கற்பனை செய்து கொண்டு அதை தடுப்பதிலேயே மாநில நிர்வாகம் செயல்படுகிறது. கிரிமினல்களை பொது வெளியில் விளையாட அனுமதித்து இருக்கிறார்கள்.
பிரபல ரவுடியாய் வலம் வந்தாராம். போலீசுக்கு அப்பப்போ காசை விட்டெரிஞ்சே பிரபலமாயிருப்பாரு.
தினந்தோறும் கொலைகள் , அடடா இதுவல்லவோ திராவிட மாடல் . இதையெல்லாம் மறைக்கவே மும்மொழி கல்வி எதிர்ப்பு. மக்களும் இந்த கொலைகளை மறந்துவிடுவார்கள்.