ஆசிரியர் கைது
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோணத்தில், மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி உள்ளது. இங்கு படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவி ஒருவரிடம், அப்பள்ளி ஆசிரியர் ராமச்சந்திர சோனி என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக போலீசார் கைது செய்தனர்.