வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஒரே நிகழ்வினை பல பேர் ஒரே நேரத்தில் விசாரணை செய்தால் அது செத்துப் போகும். SIT விசாரணை பலன் தர இன்னமும் நம்புவோம் ஒரு நபர் விசாரணை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். ஊடக, செய்தியாளர்கள் மற்றும் கட்சிகளின் விசாரணை குழு அனைத்தும் தடை செய்யப்பட வேண்டும். ஏற்கனவே பிரேதப் பரிசோதனை உட்பட பல சாட்சியங்கள் அழிந்து போயிருக்க/குழம்பிப் போயிருக்க வாய்ப்புண்டு. தமிழக அரசு தடுமாறுகிறது. சிறையிருந்தே ஆட்சி செய்த செல்வரின் கோட்டை என்பதால், அங்கே இளமை வேகத்தில் "மாஸ்" காட்டிய காரணத்தால், இது எதிர்பாராமல் நடந்த விபத்தல்ல என்பதில் சந்தேகமில்லை
மேலும் செய்திகள்
போலி பணி நியமன ஆணை வழங்கி ரூ. 15 லட்சம் மோசடி
24-Sep-2025 | 1
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கல்லுாரி மாணவி இறப்பு
20-Sep-2025