உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மொபட்டில் இருந்து விழுந்த முதியவர் பலி

மொபட்டில் இருந்து விழுந்த முதியவர் பலி

மொபட்டில் இருந்துவிழுந்த முதியவர் பலிகரூர், நவ. 12-நாமக்கல் மாவட்டம், மோகனுார் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன், 60. இவர் கடந்த, 30 இரவு, கரூர் கடம்பங்குறிச்சி-வாங்கல் சாலையில், டி.வி.எஸ்., மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.அப்போது, எதிர்பாராதவிதமாக மொபட்டில் இருந்து தவறி விழுந்த ரவிச்சந்திரனுக்கு, தலையில் படுகாயம் ஏற்பட்டது. நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்த ரவிச்சந்திரன் உயிரிழந்தார்.ரவிச்சந்திரனின் மனைவி ராதா, 50, கொடுத்த புகாரின்படி, வாங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.பல்சர் பைக் திருட்டு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை