உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மகள் மாயம்; தாய் புகார்

மகள் மாயம்; தாய் புகார்

மகள் மாயம்; தாய் புகார்குளித்தலை: குளித்தலை அடுத்த, கடவூர் பஞ்., கழுத்தரிக்கம்பட்டியை சேர்ந்தவர் மகாலட்சுமி, 42, விவசாய கூலித் தொழிலாளி. இவரது மகள் புனிதா, 19, நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டு விட்டு வீட்டில் துாங்கினார். அதிகாலை 5:30 மணிக்கு பார்த்தபோது துாங்கிய மகளை காணவில்லை.பல இடங்களை தேடியும், விசாரித்தும், எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. தனது மகளைக் காணவில்லை என தாய் கொடுத்த புகாரின் படி, பாலவிடுதி போலீசார் வழக்கு பதிவு செய்து, தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை