உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கஞ்சா வைத்திருந்தவாலிபர் கைது

கஞ்சா வைத்திருந்தவாலிபர் கைது

கஞ்சா வைத்திருந்தவாலிபர் கைதுகரூர்:கரூர் மாவட்ட மதுவிலக்கு பிரிவு போலீஸ் எஸ்.ஐ., சையத் அலி, நேற்று முன்தினம் பசுபதிபாளையம் அருணாச்சலம் நகரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, கஞ்சா வைத்திருந்ததாக, அதே பகுதியை சேர்ந்த காமராஜ் மகன் விஜய் ஆனந்த், 19, என்பவரை மதுவிலக்கு பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும், விஜய் ஆனந்திடம் இருந்து, 80 கிராம் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ