உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மது விற்றவர் கைது

மது விற்றவர் கைது

அரவக்குறிச்சி: வேலாயுதம்பாளையம் அருகே, சட்ட விரோதமாக மது விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்து. இதையடுத்து, வேலாயுதம் பாளையம் போலீசார், மசக்கவுண்டன்புதுார் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, டாஸ்மாக் கடை பின்புறம் ரயில்வே பாலம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவர் மது விற்றுக்கொண்டிருந்தார். அவரை கையும், களவுமாக பிடித்த போலீசார், மது பாட்டில்களை பறிமுதல் செய்து, கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை