உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கற்பூரவள்ளி வாழைத்தார்ரூ.200க்கு விற்பனை

கற்பூரவள்ளி வாழைத்தார்ரூ.200க்கு விற்பனை

கற்பூரவள்ளி வாழைத்தார்ரூ.200க்கு விற்பனைகிருஷ்ணராயபுரம்கிருஷ்ணராயபுரம் அடுத்த பிள்ளபாளையம், வல்லம், கொம்பாடிப்பட்டி, வீரவள்ளி, வீரகுமாரன்பட்டி, கருப்பத்தார், கள்ளப்பள்ளி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் விளை நிலங்களில் வாழை சாகுபடி செய்து வருகின்றனர். விளைந்த வாழைத்தார்களை அறுவடை செய்து, லாலாப்பேட்டை வாழைக்காய் ஏல கமிஷன் மண்டிகளில் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இதில், பூவன் வாழைத்தார் ஒன்று, 300 ரூபாய், ரஸ்தாளி வாழைத்தார், 350 ரூபாய், கற்பூரவள்ளி, 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. உள்ளூர், வெளியூர் வியாபாரிகள் வாங்கிச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ