உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாவட்ட மைய நுாலகத்தில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி

மாவட்ட மைய நுாலகத்தில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி

கரூர்: கரூர் மாவட்ட மைய நுாலகத்தில், டி.என்.பி.எஸ்.சி., போட்டி தேர்வுக்கான கலந்துரையாடல் மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நேற்று நடந்தது.அதில், போட்டி தேர்வுகளுக்கு படிக்கும் முறைகள், பல்வேறு மாதிரி தேர்வு எழுதுதல், எளிய முறையில் கற்கும் முறைகள், தவ-றுகளை திருத்தி கொள்ளும் வழிமுறைகள் குறித்து, கரூர் ஆர்.டி.ஓ., முகமது பைசல் விளக்கம் அளித்து பேசினார்.அப்போது, மாவட்ட நூலக அலுவலர் சிவக்குமார் உள்பட பலர் உடனிருந்தனர். ஏராளமான மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.வாலிபர் கத்தியால் குத்தி கொலை: பெயின்டர் தப்பியோட்டம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை