உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / போக்குவரத்துக்கு இடையூறான பிளாட்பாரத்தை அகற்றலாமே

போக்குவரத்துக்கு இடையூறான பிளாட்பாரத்தை அகற்றலாமே

குளித்தலை: பஸ் ஸ்டாண்டில் இடையூறாக உள்ள, பிளாட்பாரத்தை அகற்ற வேண்டும். குளித்தலை பஸ் ஸ்டாண்ட், ஹிந்து சமய அறநிலைய துறை கட்-டுப்பாட்டில் உள்ள பேராளகுந்தாலம்மன் கோவிலுக்கு சொந்த-மான நிலத்தில், நகராட்சி நிர்வாகம் வாடகை செலுத்தி பயன்ப-டுத்தி வருகிறது. பஸ் ஸ்டாண்ட் மைய பகுதியில் உயர் மின் கோபுரம் அருகில், 10க்கு 10 அடி அகலத்தில், 5 அடி உயரத்தில் பிளாட்பாரம் கட்டப்பட்டு, ஏழு மாதங்களுக்கு மேலாக இருந்து வருகிறது. இந்த பிளாட்பாரத்தால் பஸ்கள் திரும்பி செல்வதில் இடையூறு ஏற்பட்டு வருகிறது. பொது மக்களுக்கும், போக்குவ-ரத்துக்கும் இடையூறாக உள்ள, பிளாட்பாரத்தினை அகற்றிட அதி-காரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை