மேலும் செய்திகள்
கிருஷ்ணராயபுரத்தில் மழை கோடை உழவு பணி துவக்கம்
5 hour(s) ago
மாரியம்மன் கோவில் விழா 24ல் திருத்தேரில் பவனி
5 hour(s) ago
நகராட்சி ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம்
5 hour(s) ago
குளித்தலை: பஸ் ஸ்டாண்டில் இடையூறாக உள்ள, பிளாட்பாரத்தை அகற்ற வேண்டும். குளித்தலை பஸ் ஸ்டாண்ட், ஹிந்து சமய அறநிலைய துறை கட்-டுப்பாட்டில் உள்ள பேராளகுந்தாலம்மன் கோவிலுக்கு சொந்த-மான நிலத்தில், நகராட்சி நிர்வாகம் வாடகை செலுத்தி பயன்ப-டுத்தி வருகிறது. பஸ் ஸ்டாண்ட் மைய பகுதியில் உயர் மின் கோபுரம் அருகில், 10க்கு 10 அடி அகலத்தில், 5 அடி உயரத்தில் பிளாட்பாரம் கட்டப்பட்டு, ஏழு மாதங்களுக்கு மேலாக இருந்து வருகிறது. இந்த பிளாட்பாரத்தால் பஸ்கள் திரும்பி செல்வதில் இடையூறு ஏற்பட்டு வருகிறது. பொது மக்களுக்கும், போக்குவ-ரத்துக்கும் இடையூறாக உள்ள, பிளாட்பாரத்தினை அகற்றிட அதி-காரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago