மேலும் செய்திகள்
நந்தா பார்மஸி கல்லுாரியில்28வது பட்டமளிப்பு விழா
26-Mar-2025
மாணவி மாயம்கரூர்:கரூர் அருகே, கல்லுாரிக்கு சென்ற மகளை காணவில்லை என, போலீசில் தந்தை புகார் செய்துள்ளார்.கரூர் மாவட்டம், தோரணகல்பட்டி பால்வார்பட்டியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரது மகள் நந்தினி, 20; இவர், கரூர் பண்டுதகாரன்புதுாரில் உள்ள, தனியார் கல்லுாரியில் பி.பி.ஏ., இரண்டாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த, 27ல் கல்லுாரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற, நந்தினி வீடு திரும்பவில்லை.உறவினர்களின் வீடுகளுக்கும் நந்தினி செல்லவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த தந்தை ரவிச்சந்திரன், 48; போலீசில் புகார் செய்தார்.
26-Mar-2025