உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / 26 பேர் சுட்டுக்கொலை; மலர் துாவி அஞ்சலி

26 பேர் சுட்டுக்கொலை; மலர் துாவி அஞ்சலி

கரூர்: கரூர் மாவட்ட அகில இந்திய ஹிந்து மகா சபா சார்பில், முன்னாள் முதல்வர் காமராஜ் சிலை முன், அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. அதில், ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பஹல்காமில் கடந்த, 22ல் பாக், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், கொல்லப்பட்ட, 26 சுற்றுலா பயணிகளுக்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தப்பட்டது. பின், மவுன அஞ்சலி செலுத்தினர். மாவட்ட செயலாளர் நேரு உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை