உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / காளியம்மன் கோவிலில் 36ம் ஆண்டு பால் குடம், அம்மன் திருவீதி உலா

காளியம்மன் கோவிலில் 36ம் ஆண்டு பால் குடம், அம்மன் திருவீதி உலா

குளித்தலை: குளித்தலை அடுத்த, மேட்டுமருதுார் கிராமத்தில் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் காளியம்மன் கோவில் உள்-ளது. இங்கு கிராம மக்கள் சார்பாக, தமிழ் புத்தாண்டை முன்-னிட்டு நேற்று, 36ம் ஆண்டாக பக்தர்கள் ராஜேந்திரம் காவேரி ஆற்றில் இருந்து பால்குடம், தீர்த்தக்குடங்களை எடுத்து ஊர்வல-மாக வந்தனர்,பக்தர்கள் மேள தாளங்கள் முழங்க ராஜேந்திரம், மருதுார், மேட்டு மருதுாரில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் வந்து காளியம்மன் கோவிலில், பால்குடம், தீர்த்தக்குடங்களில் கொண்டு வந்த நீரை ஊற்றி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆரா-தனை செய்தனர். தொடர்ந்து அம்மனுக்கு சந்தன காப்பு அலங்-காரம் செய்யப்பட்டது. இரவு மின் அலங்காரத்தில் அம்மன் திரு-வீதி உலா நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை