லஞ்ச ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு முகாம்
கரூர்: க.பரமத்தியில், அகில இந்திய மக்கள் பாராளு-மன்றம் சார்பில், லஞ்ச ஒழிப்பு குறித்த விழிப்பு-ணர்வு பயிற்சி முகாம் நடந்தது.சீட்டா நிறுவனர் பாபு தலைமை வகித்தார். லஞ்சம் கொடுக்காமல், அரசின் திட்டங்களை பெறுவது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. கலந்து கொண்டவர்களின் சந்தேகங்களுக்கு விரிவாக பதிலளித்தார். நிகழ்ச்சியில் பங்கேற்ற-வர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. முகாமில் செயலாளர் கதிர்வேல், கோட்ட ஒருங்-கிணைப்பாளர் சீனிவாசன், லஞ்ச ஒழிப்பு கண்-காணிப்பு குழு நிர்வாகிகள் மூர்த்தி, ராஜேந்-திரன், ரவி, நாகராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.