உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூரில் வரும் 27ல் பென்சனர் குறைதீர் கூட்டம்: கமிஷனர் தகவல்

கரூரில் வரும் 27ல் பென்சனர் குறைதீர் கூட்டம்: கமிஷனர் தகவல்

கரூரில் வரும் 27ல் பென்சனர் குறைதீர் கூட்டம்: கமிஷனர் தகவல்கரூர், செப். 25-திருச்சி மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சார்பில், பி.எப்., மற்றும் பென்சனர் குறைதீர் கூட்டம் வரும், 27 ல் கரூரில் நடக்கிறது.திருச்சி மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவன கமிஷனர் முருகவேல் வெளியிட்ட அறிக்கை: பி.எப்., உங்கள் அருகில் மற்றும் பென்சனர் குறைதீர் கூட்டம் வரும், 27 காலை, 9:00 மணி முதல் மாலை, 5:45 மணி வரை, கரூர் பரணி பார்க் மெட்ரிக் பள்ளியில் நடக்கிறது. அதில், தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள், தொழிலாளர்கள், ஓய்வூதியர்கள் குறைகளை, உரிய ஆவணங்களுடன் தெரிவித்து, தீர்வு பெறலாம். இவ்வாறு, அறிக்கையில் தெரிவித்துள்ளார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி