உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.250க்கு விற்பனை

கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.250க்கு விற்பனை

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த பிள்ளபாளையம், வல்லம், கொம்பா-டிப்பட்டி, வீரவள்ளி, வீரகுமாரன்பட்டி, கருப்பத்துார், கள்ளப்-பள்ளி, சிந்தலவாடி, மகாதானபுரம், பொய்கைப்புத்துார் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்து வருகின்றனர். வாழைத்தார் அறுவடை செய்து லாலாப்பேட்டை வாழைக்காய் ஏல கமிஷன் மண்டிகளில் கொண்டுவந்து விற்பனை செய்யப்படு-கிறது. பூவன் வாழைத்தார் ஒன்று, 350 ரூபாய், கற்பூரவள்ளி வாழைத்தார் ஒன்று, 250 ரூபாய், ரஸ்தாளி வாழைத்தார் ஒன்று, 400 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. உள்ளூர், வெளியூர் வியாபாரிகள் அதிகளவில வாங்கி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை