உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மத்திய மண்டல ஐ.ஜி., ஆய்வு

மத்திய மண்டல ஐ.ஜி., ஆய்வு

மத்திய மண்டலஐ.ஜி., ஆய்வுகரூர், டிச. 8-திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி., கார்த்திகேயன் நேற்று காலை, கரூர் எஸ்.பி., அலுவலகம் வந்தார். மாவட்ட தனிப்பிரிவு அலுவலகத்தில், வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். அதில், பிரச்னைகளை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் முறை, தீர்க்க வேண்டிய நடைமுறைகள், பொது மக்களிடம் தனிப்பிரிவு போலீசார், நல்லுறவை வளர்த்து கொள்ளுதன் அவசியம் குறித்து விளக்கினார். அப்போது, எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா மற்றும் தனிப்பிரிவு போலீசார் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை