மேலும் செய்திகள்
பேத்தி மாயம் பாட்டி புகார்
23-Jul-2025
குளித்தலை, குளித்தலை அடுத்த, பரளி கிராமத்தை சேர்ந்த, 15 வயது சிறுமி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்- 1 படித்து வருகிறார். நேற்று முன்தினம் காலை, வழக்கம் போல் பள்ளிக்கு சென்றவர், மாலையில் வீட்டுக்கு வரவில்லை. பல இடங்களில் தேடி விசாரித்தும் எந்த வித தகவலும் கிடைக்கவில்லை. மகளை காணவில்லை என, தந்தை கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார் தேடி வருகின்றனர்.
23-Jul-2025