உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மகள் மாயம்; தாய் புகார்

மகள் மாயம்; தாய் புகார்

குளித்தலை, குளித்தலை அடுத்த வடசேரி கிராமத்தை சேர்ந்தவர் ஜோதிமணி, 40. விவசாய கூலி தொழிலாளி. இவரது மகள் துளசி, 20, திருச்சியில் உள்ள பழக்கடையில் வேலை செய்து வருகிறார்.கடந்த 5ம் தேதி காலை 8:00 மணியளவில் வீட்டில் இருந்து வேலைக்கு சென்றவர், பின்னர் மாலையில் வீடு திரும்பவில்லை.பல இடங்களில் தேடியும் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. தனது மகளை காணவில்லை என, தாய் கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை