மேலும் செய்திகள்
இந்திய கம்யூனிஸ்ட் கண்டன ஆர்ப்பாட்டம்
10-Sep-2024
கரூர்: கரூர் மாவட்ட, இடதுசாரி கட்சிகள் சார்பில், மா.,கம்யூ., கட்சி மாவட்ட செயலாளர் ஜோதிபாசு தலைமையில், தலைமை தபால் நிலையம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.அதில், பாலஸ்தீனத்தின் மீதான இன அழிப்பு போராட்டத்தை, இஸ்ரேல் நிறுத்த வேண்டும், பெண்கள், குழந்தைகளை கொல்-வதை தடுக்க வேண்டும், இஸ்ரேலுக்கு ஆயுதங்கள், தொழிலா-ளர்களை இந்திய அரசு அனுப்பக்கூடாது உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட இ.கம்யூ., கட்சி செயலாளர் நாட்-ராயன், இடது சாரி கட்சி நிர்வாகிகள் ஜீவானந்தம், வடிவேலன், தண்டபாணி உள்பட பலர் பங்கேற்றனர்.
10-Sep-2024