பாம்பு கடித்ததில் விவசாயி பலி
பாம்பு கடித்ததில்விவசாயி பலிகரூர், செப். 29-கரூர் மாவட்டம், வெள்ளியணை வடுகபட்டி பகுதியை சேர்ந்த செந்தில்குமார் மனைவி குணவதி, 35; இவர் கடந்த, 22 ல் தோட்டத்தில் விவசாய பணி செய்து கொண்டிருந்தார். அப்போது,அவரை பாம்பு கடித்தது. மயங்கி விழுந்து ஆபத்தான நிலையில், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குணவதி உயிரிழந்தார். வெள்ளியணை போலீசார் விசாரிக்கின்றனர்.