உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தோகைமலையில் கன மழை விவசாயிகள் மகிழ்ச்சி

தோகைமலையில் கன மழை விவசாயிகள் மகிழ்ச்சி

குளித்தலை, குளித்தலை அடுத்த, தோகைமலை, பொருந்தலுார், நானுார்,கழுகூர், பாதிரிப்பட்டி, கல்லடை பகுதிகளில் நேற்று மாலை, 5:20 மணியளவில் மழை துவங்கியது. 6:30 மணி வரை கன மழை பெய்தது. திடீரென மழை பெய்ததால், நிலத்தில பயிரிடப்பட்ட பயிர்களுக்கு போதிய தண்ணீர் கிடைத்ததாகவும், கால்நடைகளுக்கு புல் மேய்ச்சலுக்கு ஏற்றதாகவும் அமைந்ததாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், உழவு பணிக்கு ஏற்றபடி இருந்ததாக தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை