உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கால்நடை ஆராய்ச்சி மையத்தில் செப்.,4ல் இலவச பயிற்சி முகாம்

கால்நடை ஆராய்ச்சி மையத்தில் செப்.,4ல் இலவச பயிற்சி முகாம்

கரூர்:கரூர் பண்டுதகாரன்புதுார், அரசு கால்நடை பல்கலை கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில் வரும், 4ல் ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நடக்கிறது.அதில், ஒருங்கிணைந்த பண்ணையம் என்ற தலைப்பில், கால்நடை துறை பேராசிரியர்கள் பயிற்சி அளிக்க உள்ளனர். வரும், 4 காலை, 10:30 மணிக்கு தொடங்க உள்ள இலவச பயிற்சி முகாமில், பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள், 04324-294335 மற்றும் 73390-57073 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இத்தகவலை, பயிற்சி மையத்தின் தலைவரும், பேராசிரியருமான அமுதா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை