உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூரில் நாளை காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

கரூரில் நாளை காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

கரூர்: காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை நடக்-கிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்--துள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கை:கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், டி.ஆர்.ஓ., தலைமையில் மாவட்டத்தில் அனைத்து காஸ் ஏஜென்சிகள், வாடிக்கையா-ளர்-களுடன் குறைதீர் கூட்டம் நாளை (26) மாலை, 4:00 மணிக்கு நடக்கிறது. நுகர்வோர்களுக்கு காஸ் சிலிண்டர் வழங்கு-வதில் காணப்படும் முறைகேடு, நுகர்வோர் பதிவு செய்த குறை--களின் மீது நடவடிக்கை எடுப்பதில் ஏஜென்சி-களின் மெத்தன போக்கு தொடர்பாக, வரும் புகார் குறித்து விவாதித்து நடவ-டிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ