மேலும் செய்திகள்
கிறிஸ்தவர்கள் கல்லறை திருநாள்
03-Nov-2024
கரூர்: கல்லறை திருநாளை முன்னிட்டு, கரூரில் உறவினர்களின் கல்ல-றையில், கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்-தினர்.ஆண்டுதோறும் நவ., 2ம் தேதி கல்லறை திருநாளாக, கிறிஸ்த-வர்கள் அனுசரித்து வருகின்றனர். அன்றைய தினம், இறந்த-வர்கள் புதைக்கப்பட்ட இடத்தில், எழுப்பப்பட்ட கல்லறைகளில் கிறிஸ்தவர்கள் அஞ்சலி செலுத்துவது வழக்கம். அதன்படி நேற்று, கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கிறிஸ்த-வர்கள், கல்லறைகளை சுத்தம் செய்து, வெள்ளையடித்து மலர்-களால் அலங்கரித்திருந்தனர். நேற்று மாலை, 6:00 மணிக்கு கல்ல-றைகளில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். கல்லறை திருநாளையொட்டி கரூர் சர்ச் கார்னர், பாலம்மாள்புரம், பசுபதி பாளையம், புலியூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கல்லறை-களில், கிறிஸ்தவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
03-Nov-2024