உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அரவக்குறிச்சியில் மது விற்றவர் கைது

அரவக்குறிச்சியில் மது விற்றவர் கைது

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி அருகே, மது விற்றவரை போலீசார் கைது செய்தனர்.அரவக்குறிச்சி அருகே உள்ள பாரதியார் நகர் பகுதியில், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மது விற்பனையில் ஈடு-பட்ட, அரவக்குறிச்சி அருகே உள்ள வெஞ்சமாங்கூடலுார், ஊத்துக்கரை பகுதியை சேர்ந்த முத்துசாமி, 53, என்ப-வரை கைது செய்தனர்.அவரிடம் விற்பனைக்காக வைத்திருந்த, 4,000 ரூபாய் மதிப்-புள்ள, 28 மது பாட்டில்களை அரவக்குறிச்சி போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி