உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / லாட்டரி விற்றவர் கைது

லாட்டரி விற்றவர் கைது

குளித்தலை: குளித்தலை, பெரியபாலம் வண்டிப்பேட்டை தெருவை சேர்ந்தவர் கோபால், 62. இவர், பெரியபாலம் கடைவீதியில் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்தார். தகவலறிந்து அங்கு சென்ற குளித்தலை போலீசார், லாட்டரி சீட்டு விற்ற கோபாலை கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை