உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கஞ்சா வைத்திருந்தவர் கைது

கஞ்சா வைத்திருந்தவர் கைது

கரூர்: கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை போலீஸ் எஸ்.ஐ., சக்திவேல் உள்ளிட்ட, போலீசார் நேற்று முன்தினம் ராயனுார் பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த நாகேந்திரன் என்பவரது மகன் டேனி, 21, என்பவர், 50 கிராம் கஞ்சா வைத்திருந்ததாக, தான்தோன்றிமலை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை