உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மொபட் மீது அரசு பஸ் மோதியதில் ஒருவர் பலி

மொபட் மீது அரசு பஸ் மோதியதில் ஒருவர் பலி

கரூர்: தென்னிலை அருகே, மொபட் மீது அரசு பஸ் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.கரூர் மாவட்டம், தென்னிலை அகிலாண்டபு-ரத்தை சேர்ந்தவர் சந்திரன், 54; இவர் நேற்று முன்-தினம் மாலை, டி.வி.எஸ்., மொபட்டில் தென்-னிலை அருகே, வைரமடை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக ஆனந்தன் என்பவர் ஓட்டி சென்ற அரசு பஸ், சந்திரன் மீது மோதியது. அதில், கீழே விழுந்து தலையில் அடிபட்ட சந்-திரன், அதே இடத்தில் உயிரிழந்தார்.இதுகுறித்து, சந்திரனின் மனைவி குப்பத்தாள், 50, கொடுத்த புகார்படி, தென்னிலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை