மேலும் செய்திகள்
ஆம்னி பஸ் மோதிலாரி டிரைவர் பலி
11-Jan-2025
கரூர், :கரூர் அருகே, டூவீலர்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், ஒருவர் உயிரிழந்தார்.கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் பகுதியை சேர்ந்தவர் மலையாளன், 54; இவர் கடந்த, 13ல் மாலை கரூர்-திருச்சி சாலை மூலகாட்ட னுார் பகுதியில் டி.வி.எஸ்., மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பசுபதிபாளையத்தை சேர்ந்த மாதேஷ், 20; என்பவர் ஓட்டி சென்ற, யமஹா பைக், டி.வி.எஸ்., மொபட்டுடன் நேருக்கு நேர் மோதியது. அதில், தலையில் படுகாயம் அடைந்த மலையாளன், கரூர் அரசு மருத்துவக் கல்லுாரிக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மாதேஷ் காயமடைந்தார்.தான்தோன்றிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.
11-Jan-2025