உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / இலவச வீட்டுமனை கேட்டு கலெக்டரிடம் மக்கள் மனு

இலவச வீட்டுமனை கேட்டு கலெக்டரிடம் மக்கள் மனு

குளித்தலை: குளித்தலை அடுத்த நங்கவரம் டவுன் பஞ்., நச்சலுார் புதுப்பா-ளையம் பகுதியில், 75 ஆண்டுகளுக்கு மேலாக, 100க்கும் மேற்-பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த வீடுகளுக்கு இலவச வீட்டு-மனை பட்டா வழங்க கோரி, கவுன்சிலர் லதாசங்கர் தலைமையில் குடியிருந்து வரும் பொது மக்கள், நேற்று முன்தினம் நங்கவரம் வந்த கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்-றுக்கொண்ட கலெக்டர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். டவுன் பஞ்., தலைவர் ராஜேஸ்வரி, தி.மு.க., நகர செயலாளர் முத்து, துணை தலைவர் அன்பழகன், செயல் அலு-வலர் காந்தரூபன் மற்றும் பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை