மேலும் செய்திகள்
கற்பூரவள்ளி வாழைத்தார்ரூ.200க்கு விற்பனை
10-Mar-2025
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட லாலாப்பேட்டை, பிள்-ளபாளையம், வல்லம், கொம்பாடிப்பட்டி, வீரகுமாரன்பட்டி, வீர-வள்ளி, கருப்பத்துார், கள்ளப்பள்ளி, பொய்கைப்புத்துார், பகுதி-களில், விவசாயிகள் அதிகளவில் வாழை சாகுபடியில் ஈடுபட்டுள்-ளனர். விளைந்த வாழைத்தார்களை அறுவடை செய்து, லாலாப்-பேட்டை வாழைக்காய் ஏல கமிஷன் மண்டிகளில் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். அதன்படி, நேற்று நடந்த ஏலத்தில், பூவன் வாழைத்தார், 400 ரூபாய், ரஸ்தாளி, 500 ரூபாய், கற்பூரவள்ளி, 300 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. தற்போது வரத்து குறைந்-ததால், வாழைத்தார் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரி-வித்ததனர்.
10-Mar-2025