மேலும் செய்திகள்
துாய்மை பணிகள் மும்முரம்
17-Sep-2025
கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனுார் பஞ்சாயத்து, காட்டூரில் பொது சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ சிறப்பு முகாம் நடந்தது.காட்டூர், மாயனுார், செக்கணம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு, மழை காலங்களில் பரவும் காய்ச்சல் மற்றும் சளி ஆகிய பரிசோதனைகள் மற்றும் இதுர மருத்துவ பரிசோதனைகளான சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், பொது மருத்துவம் ஆகியவைகளுக்கு டாக்டர் பார்த்திபன் ஆலோசனை வழங்கி, மருந்து மாத்திரைகளை வழங்கினார். 50க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். முகாமில் மருத்துவ பணியாளர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
17-Sep-2025