உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி

பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி

கரூர்; புகழூர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் விஜயன் தலைமை வகித்தார். கரூர் அரசு கலைக்கல்லுாரி தமிழ்த்துறை உதவி பேரா-சிரியர் சுந்தரம், தமிழ் மொழியின் சிறப்பு, செம்-மொழி வரலாறு ஆகியவை குறித்து பேசினார். நிகழ்ச்சியில், உதவி தலைமை ஆசிரியர் யுவ-ராஜா, நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் சர-வணன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை