மேலும் செய்திகள்
போலீஸ் செய்திகள் சேவல் சூதாட்டம்: 17 பேர் கைது
19-Jun-2025
கரூர்: வெள்ளியணை அருகே, சேவல் சண்டை நடத்தியதாக, மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.கரூர் மாவட்டம், வெள்ளியணை போலீஸ் எஸ்.ஐ., தமிழ்-செல்வன் உள்ளிட்ட போலீசார், நேற்று முன்தினம் கத்தாளப்-பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சேவல் சண்டை நடத்தியதாக மணவாடியை சேர்ந்த ஜீவா-னந்தன், தங்கமணி, 32, குஜிலிய ம்பாறையை சேர்ந்த விஷ்ணு, 29; ஆகிய, மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து நான்கு சேவல், 12 டூவீலர்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
19-Jun-2025