மேலும் செய்திகள்
சூதாட்டம்: 5 பேர் அதிரடி கைது
27-May-2025
கரூர், கரூர் அருகே, பணம் வைத்து சூதாட்டம் ஆடியதாக, மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் போலீஸ் எஸ்.ஐ., கலையேந்திரன் உள்ளிட்ட போலீசார், நேற்று முன்தினம் வடுகபாளையம் பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பணம் வைத்து சூதாட்டம் ஆடியதாக கரூரை சேர்ந்த ராமசாமி, 55, சதீஷ், 23, செந்தில், 46, ஆகிய மூன்று பேரை பசுபதிபாளையம் போலீசார் கைது செய்தனர்.
27-May-2025