உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / நாய்களுக்கு தடுப்பூசி முகாம்

நாய்களுக்கு தடுப்பூசி முகாம்

பள்ளிப்பாளையம்:உலக கால்நடை தினத்தை முன்னிட்டு நாளை காலை 9:00 முதல் மதியம் 12:00 மணி வரை, எலந்தகுட்டை கால்நடை மருந்தகத்தில், நாய்களுக்கு இலவச தடுப்பூசி முகாம் நடக்கிறது. தங்களுடைய நாய்களை கொண்டு வந்து, வெறிநோய் தடுப்பூசி போட்டுக் கொண்டு, நோயை முற்றிலுமாக ஒழிக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என, எலந்தகுட்டை அரசு கால்நடை மருந்தக உதவி மருத்துவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை