உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / நெல் கொள்முதல் நிலையம் கேட்டு கிராம மக்கள் கலெக்டரிடம் மனு

நெல் கொள்முதல் நிலையம் கேட்டு கிராம மக்கள் கலெக்டரிடம் மனு

கரூர்: நெல் கொள்முதல் நிலையம் அமைக்க கோரி, குளித்தலை மருதுார், மேட்டுமருதுார் கிராம மக்கள் கரூர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.அதில், கூறியிருப்பதாவது:கரூர் மாவட்டம், குளித்தலை வட்டாரத்தில் ராஜேந்திரம், மருதுார், மேட்டுமருதுார் உள்பட பல்வேறு பகுதிகளில் குறுவை, சம்பா ஆகிய பரு-வங்களில் நெல் சாகுபடி நடக்கிறது.சுற்று வட்டாரத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிக கழகம் சார்பில், நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படவில்லை.விரைவில் நெல் அறுவடை தொடங்க இருப்-பதால், விற்பனை செய்ய நெல் கொள்முதல் நிலையம் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை