மேலும் செய்திகள்
வெண்டைக்காய் சாகுபடி விவசாயிகள் மும்முரம்
19-Apr-2026
கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சிவாயம், பாப்பகாப்பட்டி, குழந்தைப்பட்டி, கோடங்கிப்பட்டி, வயலுார், கணக்கம்பட்டி, அந்தரப்பட்டி, புனவாசிப்பட்டி, மகிளிப்பட்டி, உடையந்தோட்டம், பாம்பாயம்பாடி பகுதிகளில் விவசாயிகள் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்துள்ளனர். கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது.கிழங்கு குச்சிகளின் நடுவில் அதிகமான களைகள் வளர்ந்துள்ளது. இகைளை அகற்றும் பணியில், விவசாய தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இந்த பகுதியில், 50 ஏக்கர் பரப்பளவில் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
19-Apr-2026