உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மனைவி மாயம்; கணவர் புகார்

மனைவி மாயம்; கணவர் புகார்

குளித்தலை. குளித்தலை அடுத்த கடவூர் கோட்டப்புலிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமசுந்தரம், 33, விவசாய கூலி தொழிலாளி. இவரது மனைவி கற்பகம், 32. கடந்த 20ம் தேதி காலை 7:00 மணியளவில் வீட்டில் இருந்த கற்பகத்தை காணவில்லை. பல இடங்களில் தேடியும் விசாரித்தும், எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. தனது மனைவியை காணவில்லை, ராமசுந்தரம் கொடுத்த புகார்படி, சிந்தாமணிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி