உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மண் கடத்திய டிராக்டர் பறிமுதல்

மண் கடத்திய டிராக்டர் பறிமுதல்

மண் கடத்திய டிராக்டர் பறிமுதல்கிருஷ்ணகிரி:நாகரசம்பட்டி அடுத்த விளங்காமுடி வி.ஏ.ஓ., ஐஸ்வர்யா மற்றும் அதிகாரிகள் விளங்காமுடி கிராமம் அருகில் ரோந்து சென்றனர். அப்பகுதியில் நின்ற, 2 டிராக்டர்களை சோதனையிட்டதில், மண் கடத்த முயன்றது தெரிந்தது. ஐஸ்வர்யா புகார் படி, நாகரசம்பட்டி போலீசார், 2 டிராக்டர்களை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை