மேலும் செய்திகள்
மணல் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்
07-Feb-2025
மண் கடத்திய லாரி பறிமுதல்
02-Feb-2025
மண் கடத்திய டிராக்டர் பறிமுதல்கிருஷ்ணகிரி:நாகரசம்பட்டி அடுத்த விளங்காமுடி வி.ஏ.ஓ., ஐஸ்வர்யா மற்றும் அதிகாரிகள் விளங்காமுடி கிராமம் அருகில் ரோந்து சென்றனர். அப்பகுதியில் நின்ற, 2 டிராக்டர்களை சோதனையிட்டதில், மண் கடத்த முயன்றது தெரிந்தது. ஐஸ்வர்யா புகார் படி, நாகரசம்பட்டி போலீசார், 2 டிராக்டர்களை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.
07-Feb-2025
02-Feb-2025