உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஓசூர் அரசு மருத்துவமனைகட்டட பணியாளர் மாயம்

ஓசூர் அரசு மருத்துவமனைகட்டட பணியாளர் மாயம்

ஓசூர் அரசு மருத்துவமனைகட்டட பணியாளர் மாயம்ஓசூர்:கேரள மாநிலம், கன்னிக்குழியை சேர்ந்தவர் பென்னி, 49. தற்போது ஓசூர் அடுத்த காரப்பள்ளியில் தங்கி, ஓசூர் அரசு மருத்துவமனை புதிய கட்டட பணிகளை செய்துள்ளார்.கடந்த, 31ல், அவர் தங்கி இருந்த புதிய அரசு மருத்துவமனை கட்டட வளாகத்திலிருந்து வெளியில் சென்றவர் மீண்டும் திரும்பவில்லை. இதுகுறித்து கட்டட பொறியாளர் சுதீஷ், 34, புகார் படி, ஓசூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை