உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / டிராக்டர் மோதி விவசாயி பலி

டிராக்டர் மோதி விவசாயி பலி

டிராக்டர் மோதி விவசாயி பலிஓசூர்:பேரிகை எடுத்த சொன்னேபுரத்தை சேர்ந்தவர் வெங்கடப்பா, 80, விவசாயி. இவர் நேற்று முன்தினம் மாலை சொன்னேபுரம் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது பின்னால் வேகமாக வந்த டிராக்டர் மோதியதில் பலியானார். பேரிகை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ