உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பழங்குடியின மீனவர்களுக்கு மீன் பிடி பரிசல்கள் வழங்கல்

பழங்குடியின மீனவர்களுக்கு மீன் பிடி பரிசல்கள் வழங்கல்

கிருஷ்ணகிரி: பெங்களூரு மத்திய உள்நாட்டு மீன்வள ஆராய்ச்சி கழகம் மற்றும் கிருஷ்ணகிரி மீன்வ-ளத்துறை சார்பில், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையில் மீனவர்கள், மீன் வளர்ப்போர்களுக்கு நீர்த்தேக்க மேலாண்மை மற்றும் மீன்வளர்ப்பு குறித்த கருத்தரங்கம் நடந்தது. மீன்வளத்துறை துணை இயக்குனர் சுப்பிரம-ணியன் தலைமை வகித்தார். இதில் பெங்களூரு ஆராய்ச்சி கழகத்தை சேர்ந்த முதன்மை விஞ்-ஞானி டாக்டர் பிரித்தா பனிக்கர் மற்றும் விஞ்-ஞானிகள் டாக்டர் ரம்யா, டாக்டர் ஜெஸ்னா ஆகியோர் மீன்வளம் குறித்து பேசினர். நிகழ்ச்-சியில், பழங்குடியின மீனவர்களுக்கு இலவச-மாக, 5 பரிசல்கள் வழங்கப்பட்டன. மீன்வளத்துறை உதவி இயக்குனர் ரத்தினம், மீன்வள ஆய்வாளர் கதிர்வேல் மற்றும் ஏராள-மான மீனவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை